ஓசூர் பகுதியில் இடியுடன் கனமழை :

By செய்திப்பிரிவு

ஓசூர் வட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 40.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காலை வேளையில் ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும், மதியம் 2 மணிக்கு பிறகு வானில் கார்மேகம் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது.

நேற்று காலை ஓசூரில் 40.8 மி.மீ. மழை பதிவானது. அதேவேளையில் தேன்கனிக்கோட்டையில் 1 மி.மீ. மழையும், தளியில் 15 மி.மீ. மழையும், அஞ்செட்டியில் 3 மி.மீ. மழையும் பதிவானது. ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மழை தீவிரமடைந்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் மானாவாரியில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

13 mins ago

சினிமா

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

25 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

39 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

சினிமா

48 mins ago

மேலும்