குமரியில் மின் குறைதீர் நாள் கூட்டம் :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மின்கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோருக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமை நாகர்கோவில் கோட்டத்திலும், 3-வது செவ்வாய் தக்கலை கோட்டத்திலும், நான்காவது செவ்வாய்க்கிழமை குழித்துறை கோட்டத்திலும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மின்நுகர்வோர் பங்கேற்று பயனடையலாம் என்று, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்