கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90.45 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 1,227 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணையில் 2,503 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 3 மி.மீ., மழை பெய்துள்ளது. தென் பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago