மதுரையில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

மதுரை நாராயணபுரம் பாண்டி யன் நகரைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி வள்ளியம்மாள்(85). இவர் நேற்று காலை தடுமாறி வீட்டு வாசல் அருகே திறந்த நிலையில் இருந்த கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார். அதில் கழிவு நீர் நிரம்பி இருந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தார்.

மூதாட்டி உயிரிழப்புக்கு கழிவு நீர் தொட்டியே காரணம் என்பதால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்