மனைவி கொலை: தொழிலாளி கைது :

By செய்திப்பிரிவு

குலசேகரன்பட்டினம் கருங்காலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் க.சுடலை (70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது மனைவி முத்தம்மாள் (65). இவர்களுக்கு 1 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சுடலையும், முத்தம்மாளும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சுடலை வைத்திருந்த ரூ.500-ஐ காணவில்லையாம். இதனை கேட்டு மனைவியிடம் நேற்றுமுன்தினம் இரவில் தகராறு செய்துள்ளார். அரிவாளால் வெட்டியதில் முத்தம்மாள் மரணமடைந்தார். குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்