குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த காளியம்மன் கோயில் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கவுதமி (30) என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago