குடியாத்தம் அருகே சாராய வியாபாரி கைது :

By செய்திப்பிரிவு

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த காளியம்மன் கோயில் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கவுதமி (30) என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்