ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பார்க் விரைவு ரயில் அங்கு வந்தது. அதில், முன்பதிவு பெட்டியில் ரயில்வே காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு பயணிகள் இருக்கைக்கு அடியில் 300 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அரிசியை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
ஜோதிடம்
56 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
10 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
இந்தியா
11 hours ago