நாளை கழுகாசல மூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே முதலூர் கிராமத்தில் கழுகாசல மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாக பூஜை தொடங்கி, தீபாராதனை நடைபெறும்.

அதையடுத்து நாளை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 10.15 மணிக்கு கழுகாசல மூர்த்தி சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்