போக்ஸோவில் இருவர் கைது :

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(22). கட்டிடத் தொழிலாளி. இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.

திருச்சி ரங்கத்தைச் சேர்ந்தவர் வாவாசி மகன் பிரதீப்(19). பெரம்பலூர் மாவட்டத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த இவர், சில தினங்களுக்கு முன்பு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று பிரதீப் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்