ஆடித்தபசு திருவிழா :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் 39-ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழாநேற்று நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி தொடங்கிய இவ்விழா, நேற்று வரை 11 நாட்கள் நடைபெற்றது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தமிழக அரசின் அறிவுரைப்படி திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

42 mins ago

ஆன்மிகம்

52 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்