கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் 39-ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழாநேற்று நடைபெற்றது.
கடந்த 13-ம் தேதி தொடங்கிய இவ்விழா, நேற்று வரை 11 நாட்கள் நடைபெற்றது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தமிழக அரசின் அறிவுரைப்படி திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
28 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
36 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
42 mins ago
ஆன்மிகம்
52 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago