நிதி முறைகேடு புகார் :

By செய்திப்பிரிவு

போடி வர்த்தக சங்க செயலாளர் வேல்முருகன் தேனி ஆட்சியரிடம் அளித்த மனு: சங்கத் தலைவராக இருந்த அய்யனார் ரூ.8 லட்சத்தை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை பிடித்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

ஜோதிடம்

17 mins ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்