திருப்போரூர் அருகே மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்போரூர் அருகே உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் அஜீத்(23). இவர் நேற்று முன்தினம் வீட்டை வீட்டு வெளியில் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. எனவே அஜீத்தை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆமூர் பெரிய ஏரிக்கரை வழியாகச் சென்றவர்கள் காயங்களுடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதுகுறித்து மானாமதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அஜீத் என்பது தெரியவந்தது.
ஆமூர் ஏரிக்கரையில்...
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago