கும்பகோணம் அருகே திருபுவனம் காத்தாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன்(60). இவர் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அன்பழகனை நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
23 mins ago
ஜோதிடம்
35 mins ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago