கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் இன்று மக்கள் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று (10-ம் தேதி) நேஷனல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கலைமதி தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக சமரசமாக முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

47 mins ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்