காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் நேற்று கூறியது:
மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டிவிட்டால் உபரிநீர் கூட தமிழகத்துக்குவராது. எனவே, மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து, பிரதமரிடம் அழைத்துச் சென்று, நிலைமையை எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
கருத்துப் பேழை
22 secs ago
சுற்றுலா
37 mins ago
சினிமா
42 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago