தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டு, கடந்த 12-ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க ஏதுவாக விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் விற்பனை நிலையங்கள் நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
சினிமா
6 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
11 mins ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago