விதிகளை மீறிய : பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்' :

By செய்திப்பிரிவு

அரசின் வழிகாட்டி நெறிமுறை களை மீறிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச்சல் பாண்டியன் நகர் பகுதியிலுள்ள செளடாம்பிகை நகரில், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் தனியார் பின்னலாடை ஏற்றுமதிநிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இதை, கோட்டாட்சியர் ப.ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்றுகண்டறிந்தனர்.

இதையடுத்து, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வந்த பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்