ஜமாபந்தி மனுக்கள் ஆன்லைனில் அனுப்பலாம் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மூலம் நேரடியாக மனுக்களைப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் மனுக்களை இ-சேவை மையங்கள் அல்லது http://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம்.

இந்த மனுக்களை உரிய முறையில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்