2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது :

By செய்திப்பிரிவு

நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான்(41). கீழ்வேளூர் கீழகாவாலகுடி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி(51). இவர்கள் இருவர் மீதும் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக, நாகை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து, எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின்பேரில், பதினெட்டாம்படியான், தவமணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். தொடர்ந்து, இரு வரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்