கடலூர் மாவட்டத்தில் புதிதாக 645 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்