கடலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago