தென்காசியில் 21 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,824 ஆக உள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்தார். இதுவரை மொத்தம் 8,499 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

வலைஞர் பக்கம்

9 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

15 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்