திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 6-ம் தேதி (நாளை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.
அவர்கள், அனைவரும் திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago