தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 6-ம் தேதி (நாளை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.

அவர்கள், அனைவரும் திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்