தீ விபத்தில் : சிறுமி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் மாதா கோயில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவரது மகள் அரியதர்ஷினி(7). இவர், கடந்த மாதம் 27-ம் தேதி தீக்குச்சியை கொளுத்தியபோது, எதிர்பாராமல் அவரது ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக சிறுமியை அவரது உறவினர் கள் மீட்டு ஆரணி அரசு மருத் துவமனையில் அனு மதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது குறித்து களம்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்