ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்றும் இப்போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட 600-க்கும் மேற்பட்டோரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

58 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்