நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், கோட்டாட்சியா் தனப்பிரியா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

எஸ். பி. சண்முகநாதன் எம்எல்ஏ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சமூக நல பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை என, ரூ. 7.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்