கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து உயர்வு

By செய்திப்பிரிவு

தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் மழை இல்லாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து கடந்த 2-ம் தேதி முதல் நின்றது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மற்றும் நேற்றுமுன்தினம் தென் பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 162 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து வலது மற்றும் இடது புறக்கால்வாய் வழியாக 2-ம் போக பாசனத்துக்கு விநாடிக்கு 162 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 47.35 அடிக்கு தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

44 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்