செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திரங்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர், பெட்ரோல், டீசல் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர் என பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago