மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திரங்கள் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர், பெட்ரோல், டீசல் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர் என பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்