வள்ளம் மீது விசைப்படகு மோதி மீனவர் மாயம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரையைச் சேர்ந்த கோர்தாமஸ் ரூபர்ட் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் (62) உட்பட 6 பேர் நேற்று முன்தினம் இரவு பொழிக்கரை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.அவ்வழியாக வந்த விசைப்படகு மோதியதில் வள்ளத்தில் இருந்த 6 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில், ஜோசப் தவிர மற்ற 5 பேரையும், விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றினர். மெரைன் போலீஸாரும், மீனவர்களும் நேற்று படகில் சென்று ஜோசப்பை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்