ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,861-ஆகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,670-ஆகவும் அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,614-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
கடந்த 11 மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்த நிலையில், முதன் முறையாக நேற்று பாதிப்பு பதிவாகாத மாவட்டமாக இருந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
16 mins ago
சுற்றுச்சூழல்
48 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
46 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago