கட்டிட சாரம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாட்றாம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(47), கணேஷ்(22). இருவரும் வெலக் கல்நத்தம் பகுதியில் தனியார் கட்டிட கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்ததில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். கணேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இணைப்பிதழ்கள்

26 mins ago

இணைப்பிதழ்கள்

37 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்