நாட்றாம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(47), கணேஷ்(22). இருவரும் வெலக் கல்நத்தம் பகுதியில் தனியார் கட்டிட கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்ததில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். கணேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இணைப்பிதழ்கள்
26 mins ago
இணைப்பிதழ்கள்
37 mins ago
தமிழகம்
48 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago