ஓசூரில் அரசனட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னட எழுத்துக்களை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக மூக்கண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மண்டல செயலாளர் பிரபாகரன் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago