நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஓசூரில் அரசனட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னட எழுத்துக்களை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக மூக்கண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மண்டல செயலாளர் பிரபாகரன் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்