வேளாண் விற்பனைக் குழு தலைவர் நியமனம்
உதகை
நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், குழுத்தலைவர் பதவிக்குமாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், நீலகிரி மாவட்டஅதிமுக முன்னாள் செயலருமான கே.ஆர்.அர்ஜுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல, துணைத் தலைவராக முருகன், இயக்குநர்களாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், வேளாண் விற்பனைக் குழுச் செயலர் சரஸ்வதி உட்பட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago