இந்த விபத்தில் தெய்வாணை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட பழனிசாமி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரிக்கின்றனர்.
இதேபோல, திருப்பூரில் இருந்து சாத்தான்குளம் நோக்கி மாற்றுப் பேருந்தாக தனியார் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்றது. மாற்றுப் பேருந்து தேவைப்படாத நிலையில், அந்த ஆம்னி பேருந்து நேற்று அதிகாலை திருப்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது. திருப்பூர் -தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஊரக காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago