வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,914 -ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,497 -ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,487- ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
27 mins ago
சினிமா
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
47 mins ago
க்ரைம்
53 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago