புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ள தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,466-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்ற 18,027 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்