தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட்நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன், கார் ஓட்டுநர். இவருடைய மனைவி உஷா(33). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த மின்சார மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக உஷா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
விளையாட்டு
4 mins ago
கல்வி
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
47 mins ago
வாழ்வியல்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago