திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி பிரகாஷ் (45). இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. அவ ரது குடும்பத்தார் பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் உள்ள கால்வாய் அருகே பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
5 mins ago
வலைஞர் பக்கம்
9 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
19 mins ago
இந்தியா
27 mins ago
க்ரைம்
24 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago