தொழிலாளி உடல் மீட்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி பிரகாஷ் (45). இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. அவ ரது குடும்பத்தார் பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் உள்ள கால்வாய் அருகே பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

5 mins ago

வலைஞர் பக்கம்

9 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

27 mins ago

க்ரைம்

24 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்