சிலம்பாட்டப் போட்டி :

By செய்திப்பிரிவு

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சேர்ம பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட சிலம்ப கழகத்தைச் சேர்ந்த சப் னியர், னியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவினர் போட்டியில் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற அணியினருக்கு பாரத் கல்விக் குழும தலை வரும், தென்காசி சிலம்பாட்டக் குழு தலைவருமான மோகன கிருஷ்ணன் பரிசு வழங்கி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்