தி.மலை மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தி.மலை மாவட் டத்தில் நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் மற்றும் பிற அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். விவசாயி களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க உள்ளனர்.
எனவே, கூட்டத்தில் பங் கேற்கும் விவசாயிகள் தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாகவும் பொது பிரச்சினை களை கோரிக்கைகள் வாயிலாக கூட்டத்தில் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
44 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago