பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கனகாம்பரம்(30). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் கல்பாடி பிரிவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், கனகாம்பரம் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். இந்நிலையில், சங்கிலியைப் பறித்துச் சென்ற தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(27) என்பவரை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து நகையை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
க்ரைம்
22 mins ago
வணிகம்
26 mins ago
சினிமா
23 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
உலகம்
45 mins ago
வணிகம்
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago