திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
இக்கோயிலில் கார்த்திகை திருவிழா உற்சவம் நவ.11 முதல் 20-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. நவ.11-ல் கொடி யேற்றம் காலை 10 மணியளவில் நடைபெறும்.
நவ.18 இரவு 7.45 முதல் 8.15 மணிக்குள் பட்டாபிஷேகம் நடைபெறும். நவ.19-ம் தேதி மாலை 6 மணியளவில் உச்சிபிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
சினிமா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 mins ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago