கந்தர்வக்கோட்டையில் நூதன முறையில் ரூ.1.4 லட்சம் திருட்டு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோவிலூரைச் சேர்ந்தவர் ரகுபதி(55). விவசாயியான இவர், வீடு கட்டுமானப் பணிக்காக நேற்று அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து ரூ.1.4 லட்சத்தை பெற்றுக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது இவரை பின்தொடர்ந்த 3 பேர் ரகுபதியின் கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த ரூ.1.4 லட்சத்தை திருடிக் கொண்டு தப்பி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கந்தர்வக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்