ரூ.13 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் அழிப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் உடைத்து அழிக்கப்பட் டன.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் வாகனங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.13 லட்சம் மதிப்புள்ள 7,635 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மதுபாட்டில்களை அழிக்கும் பணி பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை வட்டாட்சியர் தாஸ்பிரியன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீஸார் முன்னிலையில் மதுபாட்டில்களை சாலையில் வரிசையாக அடுக்கி, பின்னர் ரோடுரோலர் மூலம் அவை உடைத்து அழிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்