கூட்டுறவு துறை ஊழியர் வீட்டில் திருட்டு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (50). இவர், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், 3 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

55 secs ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்