வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (50). இவர், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், 3 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
55 secs ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago