நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து மாநகர அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள்

கூறுகையில், ‘‘ஏற்கெனவே இருந்த பஸ்நிலையத்தைச் சீரமைத்து செயல்படுத்தியிருந்தாலே பெரியார் பஸ்நிலையப் பகுதியில் நெரிசலைத் தவிர்த்து இருக்க முடியும். ஆனால், பஸ்நிலையத்தை தவறாக வடிவமைத்ததால் பணம் இழப்பு ஒருபுறம். பஸ்நிலையத்தை திறக்கும்போது முன்பை விட 10 மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தற்போது காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் இருந்த சாலையிலே ஏதாவது ஓர் இடத்தை நெரிசலாக இருந்தாலும் ஓரமாக ஒதுக்கித் தர நேற்று நடந்த ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழகம் சார்பில் வலியுறுத்தி உள்ளோம். மாநகர பஸ்நிலையத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம், ’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

37 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

35 mins ago

சினிமா

53 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

47 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்