விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற 6, 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது:
திமுகவினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனினிஸ்ட் கட்சிகளிடம் அவர்களுக்கான இடம் குறித்துபேச்சுவார்த்தை நடைபெற்று வரு கிறது. வருகிற 19-ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் போட்டியிடும் இடம் குறித்தஅறிவிப்பை திமுக தலைமைவெளியிடும். கூட்டணிக்கட்சியின ரிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago