விவசாயி வீட்டில் நகை திருட்டு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருப்பனங்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி கோட்டி(68). இவர், கடந்த 11-ம் தேதி இரவு தனது குடும்பத்துடன் உறங்கியுள்ளார். பின்னர் மறுநாள் கண் விழித்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு திறந்திருந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்