பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்காணும் பகுதிகளில் காலை9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, கல்யாணி நகர், மாரியம்மாள் நகர், நேரு நகர், நேரு வீதி, சிவலிங்கம் பிள்ளை லே-அவுட், ஹவுசிங் யூனிட், நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவலர் குடியிருப்பு, வாரச்சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம நாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டி பட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாலரப்பட்டி, பாப்பன்குளம், சாமராயபட்டி மற்றும் குமரலிங்கம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
13 mins ago
வாழ்வியல்
4 mins ago
இந்தியா
18 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
35 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
59 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago