மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (40), கட்டிடத் தொழிலாளி. இவர் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள சேதுபதி நகரில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள மின் இணைப்பு பெட்டி அருகே தோண்டப்பட்ட குழியை நேற்று முன்தினம் மூடும்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

15 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்