நாட்றாம்பள்ளி அருகே ரயிலில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்றாம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (65). இவர், பச்சூர் - கேத்தாண்டப்பட்டி இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த விரைவு ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago